Monday, April 27, 2009

முடிவெடுக்கும் நேரம் இது

முடிவெடுக்கும் நேரம் இது



பாரீர் பர்ரீர் இலங்கையில் தமிழினம் அழிவதை பாரீர்.இங்கு பிரசுரிக்க பட்டுள்ள படங்கள் ஒரு வாழ்ந்த இனம் அழிவதை காட்டுகின்றது.யாரும் கேட்க நாதியில்லாதவர்களாக இவர்கள்?இந்திய அரசின் பக்க பலத்துடன் இலங்கை அரசு செய்யும் இந்த பாதக செயல்களுக்கு உலக மன்னிப்பு கிடையாது.சிங்களவர்களுக்கு உதவும் இந்திய எச்சை கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகத்துங்கள். அந்த தாயின் கண்ணீரை பாருங்கள். அந்த தந்தையின் இயலாமையை பாருங்கள். இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? சிங்களவர்களின் பாதக செயல்களுக்கு காவடி தூக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு செருப்பால் அடித்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.










































































தன்மான தமிழர்களே ... இது சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம். வாய்ப்பை நழுவாவிடாதீர்கள்.

































































No comments:

Post a Comment