Tuesday, April 28, 2009

சில வெளிவராத பத்திரிகை செய்தி தலைப்புகள்

உங்கள் சிந்தனைக்கு: சில வெளிவராத பத்திரிகை
செய்தி தலைப்புகள்.
விடுதலைப்புலிகள் கூண்டோடு சாவு.
பிராபகரன் புறமுதுகு காட்டி வன்னி காட்டில் இருந்து ஓட்டம்.
வன்னி காட்டில் புலிகளுக்கு சமாதி.
இதுபோன்ற பல தலைப்புகளை வெளியிட பல பார்ப்பன தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள் ஆவலாக காத்திருந்தன. எல்லா பத்திரிகைகளும் இலங்கையில் புலிகளின் கதை இன்னும் சில மணித்துளிகளில் முடிந்துவிடும், நாம் எப்படிவேனுமானாலும் செய்தியை வெளியிடலாம் என நாய் போல் நாக்கை தொங்க போட்டு கொண்டு இருக்கும் போதுதான்,
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபமா அளித்த அதிர்ச்சி வைத்தியம் இலங்கை ஜனாதிபதியையே உச்சா போகவைத்துவிட்டது.
பித்து பிடித்து சுத்திய நாதாரி ராஜபாக்சே இந்தியாவின் உதவியை உடனே
நாடினார். டெல்லியில் இருந்து இரண்டு பருப்புகள் கொழும்பு நோக்கி பயனமானர்கள். அவர்களின் பயணம் புலிகளை பூண்டோடு ஒழிக்க பயன்படும் என கனா கண்டு கொண்டு இருந்த ராஜபாக்சே உக்கு தொலைதூர அமெரிக்காவிலிருந்து ஆப்பு அடித்தார் ஒபமா.
இவர்களின் மோசடி திட்டத்தை அறிந்துகொண்ட அவர் ஐநா சபையின் முக்கியமான தலைவர் ஒருவரையும்
இலங்கை நாட்டுக்கு அனுப்பி விட்டுவிட்டார். ஆகவே, சென்னையில் மு க செய்த உண்ணாவிரததத்ினால் ஒன்றுமே நடை பெற வில்லை.
இந்தியாவின் முழு ஒத்த்துழைப்புடன் வண்ணியில் பாடு பாதக செயலை செய்ய முடிவு செய்து இருந்த சிங்களவர்கள் கொஞ்சம் ஆடி தான் போனார்கள். இந்தியாவில் உள்ள பார்ப்பன செய்தி ஊடகங்களும் தன்னுடைய ஈழ எதிர்ப்பு அரிப்பை அடக்கிக்கொண்டார்கள். ஒபாமவின் ஆப்பு வராமல் இருந்து இருந்தால் இந்நேரம் எப்படி எப்படி எல்லாம் இந்த பத்திரிக்கை
கூட்டங்கள் புலிகளை பேனா கத்தியினால் கொன்று பாத்திருக்கும்.

No comments:

Post a Comment