Wednesday, May 27, 2009

கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது

கவனம்: இலங்கை புலனாய்வு தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.

சமீபத்தில் செல்வராஜா பத்மநாதன் என சொல்லப்படும் வீடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் தேசிய தலமை பீடம் வீரமரணம் அடைந்துவிட்டதாக ஒரு அறிவிப்பை செய்திருந்தார்.

ஆனால், இது பற்றிய தகவல் இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கே இலங்கை புலனாய்வு துறையால் பல பத்திரிகை களுக்கு தெரிவிக்க இருந்தது. இங்கு ஏற்படும் சர்ச்சை என்னவென்றால், பத்மநாதன் என சொல்லப்படும் நபர் இரவு 9 மணிக்கு தான் BBC தமிழ் ஓசையுடன் பேசியுள்ளார். ஆனால் அவர் பேச போகும் தகவல் காலையிலே எப்படி இலங்கை அரசுக்கு தெரியவந்தது?மேலும், பேசிய நபர் அவர்தான் என அவதானிக்க முடியவில்லை, ஏனென்றால் KP யோ அல்லது எஸ் பீ யோ எங்கு உள்ளார்கள் என யாருக்குமே தெரியாது. எனவே இலங்கை புள்ளுறுவிகளின் வேலை என தெளிவாக அறிய முடிகிறது

No comments:

Post a Comment