Monday, April 19, 2010

கருணா(ய்)நிதி, உமது ஆத்துமா சாந்தி அடையாது அலைந்து திரியும்: தமிழரசன்



தமிழீழத்தின் தாயை
தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் விமான நிலையத்தில் வைத்தே விமானத்தை விட்டு வெளியில் வரவிடாமல் அந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தான் எதிரி என்பதை மிகவும் தெளிவாகக் கட்டியுள்ளார் திராவிடன் கருணாநிதி.

ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவனுக்கு ஏன் எம்தாயின் வேதனை புரியவில்லை இவனும் ஒரு நோயாளிதானே இருந்த இடத்தைவிட்டு எழும்பமுடியாதவன் சோனியாவைக் கண்டதும் கட்டிப்பிடிக்க எழுந்துவிடுவாய் பின்பு நாட்காலியில் உட்காருவதற்கு சிரமப்படுவாய்.

தமிழ்ச்செல்வனுக்கு கவிதை எழுதினாய் கண்டனம் தெரிவித்தார் ஜெய அம்மா கவிதை எழுதவும் அஞ்சலி செலுத்தவும் உடலில் தமிழ்ரத்தம் ஓடவேண்டும் என்றாய் ஆனால் மருத்துவ சிகிச்சைக்க வந்த அம்மாவை திருப்பி அனுப்பிய உமக்கு உடம்பில் என்னரத்தம் ஓடுகிறது?. என்று சொல்லவே இல்லை எமக்குத் தெரியும் உமது உடம்பில் ஓடுவது காங்கிரஸ் இரத்தமா அல்லது திராவிட இரத்தமா இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும்.

நீர் நினைக்கலாம் எல்லாம் சுலபமாக முடிந்துவிட்டது என்று ஆனால் நீர் நினைப்பதுபோல ஒன்றும் முடிந்துவிடவில்லை இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறது எம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகங்களுக்கெல்லாம் நீர் இந்தப்பிறவியிலேயே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறீர் என்பதை மறந்துவிடாதீர்.

தமிழர்களின் சாபக்கேடுகள் எல்லாம் உம்மை சும்மா விடாது உமக்கு நல்லசாவே வராது படுக்கையில் படுத்தபடியே புழுப்பிடித்து துடிதுடித்து சாவாய் செத்தபிறகும் உமது ஆத்துமா சாந்தி அடையாது அதுக்கும் அலைந்து திரியும் பயந்து பயந்து வாழ்ந்து செத்துப் போ…..

Source: http://kavishan.blogspot.com

No comments:

Post a Comment